Friday, March 5, 2010

வாழும் காரணம்?????

உள்ளத்தை உரையச் செய்தது.
"உன்னைப் பிடிக்கவில்லை" யென்று
உன் கண்கள் சொன்னப்போது.

கல்மனதைக் கரையச் செய்தது.
"உன் நற்குணங்கள்"
கற்றுக்கொள்ள வேண்டியவை என்றபோது.

இவ்வுயிர் இன்று உலவுகின்றது
இன்பமுற்று உலவும்
உன்னைக் காண!!