Monday, May 25, 2009

கல்லூரி காலத்தில் எழுதியது....

இச்சைக் கொண்டேன் இமயத்யை எட்டிப் பார்க்க
இழந்துவிட்டேன் ஈரம் கொண்ட இதயத்தை
இன்னமும் புரியவில்லை இன்னது என்று
இறுதியில் புரிந்துக்கொண்டேன் 
இவ்வாழ்வு முடிந்துவிடுமென்று!

No comments:

Post a Comment