Saturday, July 11, 2009

அருவியை ரசித்துக் கொண்டிருக்கும்போது....

சிரித்துக் கொண்டு
விழுகிறாய் - நீ.
அதைப் பார்த்து
அழுதுக் கொண்டு
சாகிறேன் - நான்.

No comments:

Post a Comment